Publisher: PEN BIRD PUBLICATION
'ஒவ்வொருவருக்குள்ளும் ஓர் உலகம் இருக்கிறது.
எத்தனை மனிதர்களோ அத்தனை உலகங்கள்.'
தனது உலகத்தை வெளிச்சம்போட்டுக் காட்டவே ஒவ்வொருவரும் ஒவ்வொருவரைத் தேடிக்கொண்டிருக்கிறோம். நம்பிக்கையற்ற உறவாக போய்க்கொண்டிருக்கும் இவ்வுலகில் அவரவர் உலகம் அவரவர்களுக்குள்ளேயே புதைந்து மடிந்துவிடுகிறது.
தனது உலகை, தனக்கு ம..
₹189 ₹199
Publisher: PEN BIRD PUBLICATION
பல்லவர்களின் ஆட்சியின் கீழ் ஒடுங்கிக் கிடக்கும் சோழ நாட்டை மீண்டும் சுதந்திர பூமியாக்க கனவு கண்டான் பார்த்திப மகாராஜன். அந்தக் கனவை மெய்ப்பிக்க தன் உயிரையும் துறக்கிறான்.
தந்தையின் கனவை நிறைவேற்றத் துடிக்கும் இளவரசன் விக்ரமன், மர்மமான சிவனடியார், காதலும் தியாகமும் நிறைந்த இளவரசி குந்தவி, சதியாலோசனை..
₹333 ₹350
Publisher: PEN BIRD PUBLICATION
'பெரிய புராணம்' எனப்படும் திருத்தொண்டர் புராணம், கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் சேக்கிழார் பெருமானால் இயற்றப்பட்ட சைவ சமயப் பெருநூல் ஆகும்.
சைவத்தின் கருவூலமாக விளங்கும் இந்நூல் சிவபெருமானின் தொண்டில் திளைத்த அறுபத்து மூன்று நாயன்மார்களின் வாழ்க்கையையும், அவர்களது அருட்செயல்களையும் விவரிக்கிறது. மேலும்,..
₹1,804 ₹1,899
Publisher: PEN BIRD PUBLICATION
கல்கியின் 'பொய்மான் கரடு' - சேலம் வட்டாரத்தின் எதார்த்தமான கிராமியப் பின்னணியில் விரியும் ஒரு சமூக நாவல்.
'பொய்மான் கரடு' எனும் மர்மமான குன்றைச் சுற்றி நிகழும் விசித்திரமான சம்பவங்கள், அந்த கிராமத்தின் போலிப் பெருமைகளையும், மனித மனங்களின் மறைக்கப்பட்ட பேராசைகளையும், துரோகங்களையும் வெளிச்சத்திற்குக் ..
₹143 ₹150
Publisher: PEN BIRD PUBLICATION
அவள் ஓர் உலகை ஆளும் சாம்ராஜ்யத்தின் வாரிசு. அவள் ஒரு மர்மமான கடத்தல் வழக்கில் காணாமல்போகிறாள். அவளைத் தேடும் வேட்டை பாண்டிய தேசத்தை உலுக்கும் ஒரு சதியா?
உலகின் மாபெரும் மங்கோலியப் பேரரசின் இளவரசி கோகோ சின், பாண்டிய நாட்டின் காயல்பட்டினத் துறைமுகத்தில் காணாமல் போகிறார்.
அந்நிய வணிகன் மார்கோ போலோவின் ..
₹62 ₹65
Publisher: PEN BIRD PUBLICATION
வாழ்க்கையில் மழலைப் பருவம் மகிழ்ச்சியுடன் கூடியது. இளமைப் பருவம் நண்பர்களுடன் கழிப்பது. வாலிபப் பருவத்தில் நமக்கெனக் குடும்பத்தை அமைத்துக் கொடுப்பார்கள். பின்னர், நமக்கென குடும்பப் பொறுப்புகள் கூடும். அடுத்த தலைமுறையையும், நமக்கு முந்தைய தலைமுறையையும் கவனித்துக்கொள்ள வேண்டிவரும். நம் கண்முன்னே நம் ம..
₹209 ₹220
Publisher: PEN BIRD PUBLICATION
சரித்திரமும், காதலும், மர்மமும் ஒருங்கே கலந்த ஒரு காவியப் பயணம் - கல்கியின் 'மோகினித்தீவு' பர்மாவுக்குச் சென்ற ஒருவன், எதிர்பாராதவிதமாக ஒரு தீவில் சிக்கிக்கொள்கிறான். அந்தத் தீவில், சோழ இளவரசர்களின் வீரக் கதைகளும், பாண்டிய இளவரசியின் வசீகரமான அழகும், இரு அரசுகளுக்கிடையேயான அரசியல் சூழ்ச்சிகளும் அவனை..
₹95 ₹100
Publisher: PEN BIRD PUBLICATION
வாழ்க்கை என்பது இன்பத்திற்கும் துன்பத்திற்கும் இடைப்பட்டதுதான் என்ற வாழ்வியல் உண்மையை உணர்ந்து, இன்பத்தில் துள்ளாமல், துன்பத்தில் துவளாமல் வாழப் பழகுவது எப்படி என்பதை இந்நூல் விளக்குகிறது.
நீந்துவது எப்படி என எத்தனை புத்தகங்களைப் படித்தாலும் நம்மால் நீந்த முடியாது. தண்ணீரில் இறங்கித்தான் நீந்தப் பழக..
₹81 ₹85